நாளை முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி அறிவிப்பு
விலை குறையும் பொருட்கள்
நாளை முதல் (22-09-2025) அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள செய்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
12% சதவிகிதம் GST யில் இருந்த 99% பொருட்கள் 5% GST க்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும் எனக் கூறப்படுகின்றது.
உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலை நாளை முதல் குறைந்த விலையில் கிடைக்கும்.
Comments
Post a Comment